தேனியில் உத்தரவாத காலத்தில் செல்போனை பழுது நீக்கி தராத புகாரில் ரூ.2.58 லட்சம் இழப்பீடு தர உத்தரவு: மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்

தேனி: தேனியில் உத்தரவாத காலத்தில் செல்போனை பழுது நீக்கி தராத புகாரில் ரூ.2.58 லட்சம் இழப்பீடு தர உத்தரவிடப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு ரூ.2.58 லட்சம் இழப்பீடு மற்றும் புதிய ஆப்பிள் போன் வழங்க தனியார் செல்போன் கடைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீனா என்பவர் தொடர்ந்த வழக்கில் செல்போன் கடைக்கு தேனி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: