கடலூர்: 2 ஆண்டுகளுக்கு பிறகு, ஆனி திருமஞ்சன திருவிழாயொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா கடந்த மாதம் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடலூர்: 2 ஆண்டுகளுக்கு பிறகு, ஆனி திருமஞ்சன திருவிழாயொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா கடந்த மாதம் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.