வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை

கோவை: வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Related Stories: