தமிழகம் வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை Jul 05, 2022 கோவையில் குடலம் வீழ்ச்சி கோவை: வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்
மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக பேருந்துகள் மூலம் மட்டும் ஏப்.17, 18-ல் 4,03,800 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்