சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடு பணிகள் குறித்து தலைமைச்செயலர் இறையன்பு இன்று ஆலோசனை!! dotcom@dinakaran.com(Editor) | Jul 05, 2022 சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் செஸ் ஒலிம்பியாட் சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடு பணிகள் குறித்து தலைமைச்செயலர் இறையன்பு இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தலைமைச் செயலகத்தில் மாலை நடைபெற உள்ள ஆலோசனையில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும்: ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு
காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு‘உங்கள் சொந்த இல்லம்’திட்டத்தின் கீழ் ரூ.378 கோடியில் வீடு, கட்டிடங்கள் திறப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைத்தார்
50 சதவீத மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணம் வாங்கினால் கல்லூரிகளை நடத்துவது சிரமம்: ஐகோர்ட்டில் தனியார் மருத்துவ கல்லூரிகள் வாதம்
தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன?: அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
நாளை மறுநாள் முதல்வர் தொடங்கி வைக்கிறார்; போதைப் பொருள் ஒழிப்பு பிரசாரம்: கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி எடுக்கின்றனர்
நெம்மேலி - பல்லாவரம் வரை 47 கி.மீ நீளத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது; அமைச்சர் நேரு தகவல்
நவீன வசதிகளுடன் மேம்படுகிறது எழும்பூர் ரயில் நிலையம்; ரூ.842 கோடி செலவில் மறுசீரமைப்பு: 2025க்குள் பணி நிறைவு
குடியிருப்பு பகுதிகளை தவிர்த்து விமான நிலைய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; ஏகனாபுரம் கிராம மக்கள் கோரிக்கை
காவல் நிலையத்தில் வாலிபர் விக்னேஷ் மரண வழக்கு; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் 6 போலீசாருக்கு சட்டப்பூர்வ ஜாமீன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
கட்டமைப்பு, உபகரணங்கள் இருந்தும் மாவட்ட விளையாட்டு அரங்கில் போதிய பயிற்சியாளர் இல்லை; மாணவர்களிடம் குறைந்து வரும் விளையாட்டு ஆர்வம்