சென்னை கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் மாற்றம்: சங்கர் ஜீவால் உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Jul 04, 2022 கொடுங்கையூர் காவல் சங்கர் ஜீவால் சென்னை: கொடுங்கையூர் காவல் ஆய்வாளராக சரவணனை நியமித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால் உத்தரவிட்டுள்ளார். கைதி ராஜசேகர் மரண வழக்கில் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் மாற்றப்பட்டதால் சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
50, 100 சதுர அடி ஆக்கிரமிப்பை அகற்ற செல்லும்போதெல்லாம் சாஸ்த்ரா பல்கலையின் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு வாருங்கள் என்று பொதுமக்கள் எதிர்ப்பு
கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழநாட்டுக்கே தேவை: ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு மின்வாரியம் வலியுறுத்தல்
ரஜினி நல்ல நண்பர், அவர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும்.: தமிழகத்தில் பாஜக வளராது அதற்கான வாய்ப்பு குறைவு.: தங்கபாலு
சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும்: ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு
காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு‘உங்கள் சொந்த இல்லம்’திட்டத்தின் கீழ் ரூ.378 கோடியில் வீடு, கட்டிடங்கள் திறப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைத்தார்