இந்தியா ஆந்திராவில் பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டரை நெருங்கிய கருப்பு பலூன்களால் பரபரப்பு dotcom@dinakaran.com(Editor) | Jul 04, 2022 ஆந்திரப் பிரதேசம் மோடி ஆந்திரா: ஆந்திராவில் கருப்பு பலூன்கள் நடுவானில் பிரதமர் மோடி இருந்த ஹெலிகாப்டரை நெருங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்றபோது அவருக்கு எதிராக கருப்பு பலூன் போராட்டம் நடத்தப்பட்டது.
ஒரே நாடு... ஒரே நுழைவுத் தேர்வு திட்டம் வருகிறது ‘கியூட்’ தேர்வுடன் ‘நீட்’ - ‘ஜேஇஇ’ தேர்வுகள் இணைப்பு: பல்கலைக்கழக மானியக் குழுவின் முடிவால் திருப்பம்
அமைச்சர் கண்டனம், எப்ஐஆர், 15 நாள் சஸ்பெண்ட்; அட போங்கய்யா.... அது போலி விமானம்!.. புகை ஊதி தள்ளிய பாடி பில்டரின் கூல் பதிவு
வணிக பயன்பாட்டுக்காக குடியிருப்பை வாடகைக்கு எடுத்தால் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என ஒன்றிய அரசு விளக்கம்
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடைபெற உள்ள 11 மாநில தேர்தல்களில் காங்கிரசின் வியூகம் என்ன?... அரையிறுதி போட்டிகளை எதிர்கொள்ள பீகார் பார்முலா உதவுமா?
காதல் வதந்தி கசப்பில் முடிந்தது; பெயர், புகழுக்காக பொய் சொல்லும் நடிகை: ரிஷப் பன்ட் பதிவால் ஊர்வசி ரவுடேலா கடுப்பு
தேசியக்கொடி இல்லாத வீடுகளின் புகைப்படங்களை எனக்கு அனுப்பவும்: சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர் விளக்கம்
மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழைக்கு கடந்த 2 மாதங்களில் 120 பேர் உயிரிழப்பு: 370 கிராமங்கள் கடும் பாதிப்பு..!!