காரைக்கால் மாவட்டத்தில் காலராவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.: சுகாதாரத்துறை

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் காலராவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 40-க்கும் கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரி மோகன்ராஜ் கூறியுள்ளார்.

Related Stories: