சென்னை அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி தனி நீதிபதியைத்தான் அணுக வேண்டும்.: ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதிகள் அறிவுரை dotcom@dinakaran.com(Editor) | Jul 04, 2022 அஇஅதிமுக குழு OPS சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி தனி நீதிபதியைத்தான் அணுக வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை ஜூலை 7-க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என் ரவி தேநீர் விருந்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.! எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவில்லை
குழப்பம் வேண்டாம்; 11ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் எண்ணம் எதுவும் இல்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
தமிழ்நாட்டில் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் வழக்கமான பேருந்துகளுடன் 850 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கம்..!!
75வது சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து: ஓபிஎஸ் பங்கேற்ற நிலையில், ஈபிஎஸ் பங்கேற்கவில்லை.!!
பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு; கனல் கண்ணனுக்கு ஆகஸ்ட் 26ம் தேதி வரை நீதிமன்றக் காவல்.! எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
75வது சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் வருகை
பிரின்ஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நிறைவு; மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை.! அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்
விடுமுறை தினத்தை பயன்படுத்தி கட்டண கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள்: பரிதவிக்கும் பயணிகள்.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!!
ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் உயர்வு: போக்குவரத்து அமைச்சர் எச்சரித்தும் பயனில்லை என மக்கள் புலம்பல்
அதிமுக ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது!: எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்த டிடிவி தினகரன்..!!
அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது எந்த ஒரு குற்ற வழக்குகளும் இல்லை: மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி