எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு ஜூலை 6-ல் விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 6-ல் விசாரணை செய்யும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது . 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என ஐகோர்ட் உத்தரவிடப்பட்டுள்ளது. அதிமுக பொதுகுழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பழனிச்சாமி மேல்முறையீடு செய்துள்ளார்.

Related Stories: