தமிழகம் காலரா பரவல் காரணமாக காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை dotcom@dinakaran.com(Editor) | Jul 03, 2022 காரைக்கால் காரைக்கால்: காலரா பரவல் காரணமாக காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலாக்க உள்ள நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வானுயர வளர காத்திருக்கும் மரங்கள்; களிமண்ணால் செய்யப்படும் விதை விநாயகர் சிலைகள்: நெல்லை மண்பாண்ட தொழிலாளர்கள் புதிய முயற்சி
அரசு சட்டக் கல்லூரிகளில் அம்பேத்கரின் படத்தை வைப்பது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்ப ஐகோர்ட் கிளை பரிந்துரை
திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக் காற்றுடன் கன மழை; மரங்கள், பேனர்கள் விழுந்தன: 2 பேர் படுகாயம்
அடுத்த சர்ச்சை!: கும்பகோணம் அருகே மின் கம்பங்களை அகற்றாமலே போடப்பட்ட சாலை..விபத்து ஏற்படும் அபாயம்..!!
ஈரோடு மாவட்டம் மலை கிராமங்களில் பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களை கவர தன்னார்வ அமைப்பு புது முயற்சி...
அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்தவர்கள் சிக்க வாய்ப்பு போலி பத்திரப்பதிவுகள் குறித்து புகார் அளிக்கலாம்: சிவகாசி சார்பதிவாளர் அதிரடி