காலரா பரவல் காரணமாக காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

காரைக்கால்: காலரா பரவல் காரணமாக காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலாக்க உள்ள நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Related Stories: