குற்றம் சென்னை விருகம்பாக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்தி பணம் கொள்ளை: போலீஸ் விசாரணை Jul 03, 2022 வடக்கு வைரவம்பாக்கம், சென்னை சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்தி ரூ.20,000 பறிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நாதனிடம் கைவரிசை கட்டிய மர்மநபரை போலீஸ் வலை வீசி தேடி வருகிறது.
மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தையை கடத்திய 2 பெண்கள் 24 மணி நேரத்தில் கைது..!!
கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..!!
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது..!!
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை