மகாராஷ்டிராவில் சிறப்பு சட்டப்பேரவை இன்று கூடுகிறது

மும்பை: மகாராஷ்டிராவில் சிறப்பு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் சபாநாயகர் தேர்வாகிறார்.நாளை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

Related Stories: