குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும்: எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு அதிமுக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். குடியரசு தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்முவை அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories: