பல்லாவரம்: பல்லாவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை விற்பனை செய்து வந்த மீனம்பாக்கம், அம்பேத்கர் நகர் 2வது தெருவை சேர்ந்த பவுல் (எ) பாபி (21), பல்லாவரம் கண்டோண்மென்ட், பாரத் நகரை சேர்ந்த ஜாகீருல்லா (25), சேலையூர், ரங்கநாதன் தெருவை சேர்ந்த உதயசீலன் (46) ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.