கேரளாவில் பாஜகவும், சிபிஎம் கட்சியும் வன்முறை அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ளது: ராகுல்காந்தி சாடல்

திருவனந்தபுரம்: கேரளாவில் பாஜகவும், சிபிஎம் கட்சியும் வன்முறை அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ளது என ராகுல்காந்தி தெரிவித்தார். வன்முறை மற்றும் அச்சுறுத்தல் மூலம் மக்களை நம்ப வைக்க முடியும் என அவர்கள் நம்புகின்றனர் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

Related Stories: