அரசியல் கேரளாவில் பாஜகவும், சிபிஎம் கட்சியும் வன்முறை அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ளது: ராகுல்காந்தி சாடல் Jul 01, 2022 கேரளா பஜ்கா சிபிஎம் ரகுல்கந்தி சாடல் திருவனந்தபுரம்: கேரளாவில் பாஜகவும், சிபிஎம் கட்சியும் வன்முறை அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ளது என ராகுல்காந்தி தெரிவித்தார். வன்முறை மற்றும் அச்சுறுத்தல் மூலம் மக்களை நம்ப வைக்க முடியும் என அவர்கள் நம்புகின்றனர் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விலகல் காங்கிரஸ் ஆட்சியில் டீ விற்பவர் கூட தேர்தலில் போட்டியிட முடிந்தது: காங்கிரஸ் பதிலடி
2019ல் மொத்தமா வரும்போதே 39ல் வெற்றி; இப்போ சிதறிப்போன கூட்டணியை ஜெயிப்பது சில்லரை விஷயம்: கே.பாலகிருஷ்ணன் போட்டுத்தாக்கு
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வீரத்தின் அடையாளமான விருதுநகருக்கும் தென்றல் வீசும் தென்காசிக்கும் வந்துள்ளேன்: முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்த எடப்பாடி பழனிசாமிக்கு தடையில்லை : இந்திய தேர்தல் ஆணையம்!!