திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றியவர் ஜெயசீலி (60). இவர் நேற்று ஓய்வு பெற இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இவர் விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரிந்த போது, லஞ்ச ஒழிப்புத்துறை புகாரின்பேரில் விசாரணை நடந்தது.