கிருஷ்ணகிரி அருகே ரூ.27 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திரா - கர்நாடக மாநில எல்லையில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடுச்சாலை அருகே மேல்கொண்டப்ப நாயனபள்ளி கிராமத்தில் சதீஷ் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.27 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா ஆகியவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: