தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சுகாதாரத்துறையை வலுப்படுத்த கடனுதவி: உலக வங்கி ஒப்புதல்

வாஷிங்டன்: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சுகாதாரத்துறையை வலுப்படுத்த உலக வங்கி சார்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தை வலுப்படுத்த ரூ.7,900 கோடி மதிப்புள்ள கடனுதவிக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories: