உலகம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சுகாதாரத்துறையை வலுப்படுத்த கடனுதவி: உலக வங்கி ஒப்புதல் Jul 01, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் உலக வங்கி வாஷிங்டன்: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சுகாதாரத்துறையை வலுப்படுத்த உலக வங்கி சார்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தை வலுப்படுத்த ரூ.7,900 கோடி மதிப்புள்ள கடனுதவிக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி
பிரான்சில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!
அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்’ என்ற நுண்ணுயிர்; பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி தடை செய்யப்படும்: ரஷ்யா எச்சரிக்கை
மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 10 பேர் உயிரிழப்பு..!!
தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.! மக்கள் அச்சத்தில் உறைந்தனர்