இந்தியா தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி ராஜன் நியமனம் Jul 01, 2022 ராஜன் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தேசிய போலீஸ் அகாடமி ஐதராபாத்: தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக ஏ.எஸ். ராஜன் இன்று பொறுப்பேற்க உள்ளார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு