அமலாக்கத்துறை அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு ஆஜராகும்போது சிவசேனாவின் திரள வேண்டாம்: சஞ்சய் ராவத்

மும்பை : சிவசேனா கட்சி மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் இன்று பத்ரா சாவல் நிலமோசடி வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகிறார். அமலாக்கத்துறை அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு ஆஜராகும்போது சிவசேனாவின் திரள வேண்டாம் என்றும் ராவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: