மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றார் ஏக்நாத் சிண்டே

மும்பை: மகாராஷ்டிரா முதலமைச்சராக ஏக்நாத் சிண்டே பதவியேற்றார். சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ வான ஏக்நாத் சிண்டேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பதவி பிராமணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்துவைத்தார்.

Related Stories: