ஆளுநர்களின் செயல்பாடு அரசியல் அமைப்பு சட்டப்படி இருக்க வேண்டும், ஆனால் தற்போது அப்படி இல்லை: யஷ்வந்த் சின்ஹா பேட்டி

சென்னை: ஆளுநர்களின் செயல்பாடு அரசியல் அமைப்பு சட்டப்படி இருக்க வேண்டும், ஆனால் தற்போது அப்படி இல்லை என யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசிடம் தவறாக நடக்கும் வேலையை தமிழ்நாடு ஆளுநரும் செய்து வருகிறார் என ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

Related Stories: