ஆலங்குடி: ஆலங்குடி தாலுக்கா அலுவலகத்தில் இருந்த நூறாண்டு பழமையான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.ஆலங்குடி தாலுகா அலுவலக வளாகத்தில் சுமார் நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் இருந்தன. இதனால், அப்பகுதி முழுக்க குளுமையான நிழலையும், நுாற்றுக்கணக்கான பறவைகளுக்கு வாழிடத்தையும் அளித்து வந்தன.