ஆட்சி அமைக்க உரிமை கோரி வந்த பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டேவுக்கு இனிப்பு ஊட்டினார் ஆளுநர் கோஷியாரி..!!

மும்பை: ஆட்சி அமைக்க உரிமை கோரி வந்த பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர் கோஷியாரி இனிப்பு ஊட்டினார். உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்த நிலையில் பட்னாவிசும், ஷிண்டேவும் ஆட்சி அமைக்க உரிமை கோரினர். பட்னாவிஸ் இன்று இரவு 7 மணியளவில் முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: