தமிழகம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.6,000 லஞ்சம் பெற்ற விஏஓ கைது..!! dotcom@dinakaran.com(Editor) | Jun 30, 2022 VAO இரண்டும் படிப் பணம் சிறீப்ருதூர் காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே குணகரம்பாக்கம் கிராமத்தில் ரூ.6,000 லஞ்சம் பெற்ற விஏஓ கைது செய்யப்பட்டார். பட்டா பெயர் மாற்றம் செய்ய தினேஷ் என்பவரிடம் இருந்து லஞ்சம் பெற்றபோது விஏஓ உதயகுமார் கைது செய்யப்பட்டார்.
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: அதிக அளவில் பக்தர்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல்
அமைச்சர் மீது பாஜகவினர் தாக்குதல் எதிரொலி: மதுரை மாநகர் பாஜ தலைவர் சரவணன் கட்சியிலிருந்து விலகல்.! மத வெறுப்பு அரசியல் ஒத்து வரவில்லை என பேட்டி
திருச்செந்தூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறை வாகனம் உடைப்பு: 100-க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு
மகளை ஆஜர்படுத்த தந்தை ஆட்கொணர்வு மனு நீதிபதிகளுடன் வீடியோகாலில் சென்னை பெண் ஊழியர் பேச்சு: பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவு
அதிமுக மாஜி எம்எல்ஏ வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு 8 கிலோ தங்கம், வெள்ளி, 4 சொகுசு கார் 214 சொத்து ஆவணங்கள் பறிமுதல்: கிரிப்டோகரன்சி, வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியது
ராணுவவீரர் உடலுக்கு மரியாதை செய்துவிட்டு திரும்பிய அமைச்சரின் காரை வழிமறித்து செருப்பு வீசி பாஜவினர் தாக்குதல்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
திருவிழா நாட்கள், தொடர் விடுமுறையால் தென் மாவட்டங்களுக்கு 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி