தமிழகம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.6,000 லஞ்சம் பெற்ற விஏஓ கைது..!! Jun 30, 2022 VAO இரண்டும் படிப் பணம் சிறீப்ருதூர் காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே குணகரம்பாக்கம் கிராமத்தில் ரூ.6,000 லஞ்சம் பெற்ற விஏஓ கைது செய்யப்பட்டார். பட்டா பெயர் மாற்றம் செய்ய தினேஷ் என்பவரிடம் இருந்து லஞ்சம் பெற்றபோது விஏஓ உதயகுமார் கைது செய்யப்பட்டார்.
நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்; நீதிமன்றத்தில் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் ஆஜராகவில்லை: விசாரணை ஒத்திவைப்பு
கலசப்பாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
2 சமூகங்கள் இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு பேச்சு: மோடி மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.ராஜா
அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக அரசுகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!