சென்னை: ரிப்பன் கட்டடக் கோபுரத்தில் உள்ள கடிகாரத்தில் பராமரிப்பு மற்றும் பழுதுகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (01072022) முதல் 25 நாட்களுக்கு கோபுரக் கடிகாரம் இயங்காது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தின் கோபுரத்தில் உள்ள கடிகாரத்தின் என சில பாகங்கள் பழுதடைந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.