மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழப்பு..!!

நோனி: மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். நுபுல் ரயில் நிலையம் அருகே இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. 13 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், முழு வீச்சில் ராணுவம், அசாம் ரைபிள்ஸ் குழு மீட்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: