குற்றம் புதுச்சேரி முத்தியால்பேட்டை அருகே பாலியல் வழக்கில் தேடப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை..!! Jun 30, 2022 புதுச்சேரி Muthialpet புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை அருகே போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த கணபதி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த கணபதியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில் தற்கொலை செய்துக் கொண்டார்.
ஷாரோன் கொலை வழக்கில் இறுதி விசாரணை அறிக்கையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
நீலகிரி வனப்பகுதியில் துப்பாக்கி மூலம் காட்டுமாடு, சருகுமான் வேட்டையாடிய மூவர் கைது: அதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் தலைமறைவு; கொடநாடு கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர்
ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம் கடத்திய கில்லாடி: தனியார் பஸ்சில் சென்றவரை தூக்கிய கேரள போலீஸ்
சங்ககிரி அருகே கழுகை விரட்ட வைத்திருந்த ஏர்கன் குண்டு பாய்ந்து இளம்பெண் பலி: 4 வயது சிறுவன் ட்ரிகரை அழுத்தியதால் விபரீதம்; அசட்டையாக வைத்திருந்த அண்ணன்கள் கைது