இந்தியா பத்ரா சாவல் நிலமோசடி வழக்கில் அமலாக்கத்துறை முன் நாளை ஆஜராகி விளக்கமளிக்கிறேன்: சஞ்சய் ராவத் Jun 30, 2022 அமலாக்கத் துறை பத்ரா சாவ்ல் சஞ்சய் ராவத் மும்பை: பத்ரா சாவல் நிலமோசடி வழக்கில் அமலாக்கத்துறை முன் நாளை ஆஜராகி விளக்கமளிக்கிறேன் என சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்திருக்கிறார். அமலாக்கத்துறை அவகாசம் தந்த நிலையில் சிவசேனாவின் சஞ்சய் ராவத் நாளை விசாரணைக்கு ஆஜராகிறார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு