தமிழகம் மதுரை மேலவளவில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் வகையில் 2 நாள் டாஸ்க்மக் கடைகள் மூடல் dotcom@dinakaran.com(Editor) | Jun 29, 2022 மதுரை தாஸ்க்முக் கடைகள் மதுரை: மதுரை, மேலூர் மேலவளவு காவல்நிலைய இல்லைக்குட்பட்ட 12 டாஸ்க்மக் கடையை நாளை, நாளை மறுநாள் மூட மாவட்ட ஆட்சியர் அணையிட்டுள்ளார். சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் வகையில் டாஸ்க்மக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்..!
விளையாட்டு போட்டிகளோடு திறனாய்வு பணிகளையும் மேற்கொள்ள உத்தரவு பணிச்சுமையால் திண்டாடும் உடற்கல்வி ஆசிரியர்கள்: காலியிடங்கள் நிரப்பப்படுமா?
எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவனிடம் விசாரிக்க விஜிலென்ஸ் போலீசார் முடிவு: வெளிநாட்டில் முதலீடு மற்றும் ஹார்டு டிஸ்க் ஆய்வு முடிந்தது
தை மாத அறுவடைக்கு தயாராகும் விவசாயிகள்; கூலி ஆட்கள் பற்றாக்குறையால் இயந்திரத்தில் நெல் நாற்று நடவு: அதிக லாபம் கிடைக்கும் என தகவல்
வேலூர் அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது; காட்டின் நடுவே விமரிசையாக நடந்த வன பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா: 5,000 பக்தர்கள் திரண்டனர்
சுதந்திர தின விழா கொண்டாட்டம்; புதுவை முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றினார்: சிறந்த காவலர்களுக்கு பதக்கம் வழங்கினார்
சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை; மாநில பாஜ துணைத்தலைவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவு: டிஸ்சார்ஜ் ஆனவுடன் சிறையில் அடைக்கப்படுவார்