கஞ்சா தடுப்பு நடவடிக்கை: காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பாராட்டு

மதுரை: கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை எடுக்கும் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. கஞ்சா விற்பனை செய்பவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவது பாராட்டுக்குரியது என நீதிபதி புகழேந்தி கூறியுள்ளார்.

Related Stories: