பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி கட்டாயம் பொருத்த வேண்டும்: தமிழக அரசு

சென்னை: பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி வாகனங்களின் முன்பக்கம், பின்பக்கம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு கேமரா பொருத்த வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: