குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற முதன்மை தேர்வுகளின் முடிவுகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: