நளினியை விடுவிக்க கோரிய வழக்கின் தீர்ப்பு.: அரசு தலைமை வழக்கறிஞர் கூறியதாக பதிவு செய்த கருத்துக்கள் நீக்கம்

சென்னை: நளினியை விடுவிக்க கோரிய வழக்கு தீர்ப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் கூறியதாக பதிவு செய்த கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. அமைச்சரவை தீர்மானத்தை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பியது சரி என அரசு தலைமை வழக்கறிஞர் கூறியதாக தீர்ப்பில் உள்ளது.

Related Stories: