பெயிண்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை: சென்னை தையூர் குப்பம்மாள் நகரில் பெயிண்டர் சங்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்கில் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து தனது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக புதுப்பாக்கத்தை சேர்ந்த சிவா, விக்கி ஆகியோர் மீது கேளம்பாக்கம் போலீசில் சங்கர் புகார் அளித்துள்ளார்.

Related Stories: