அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி, ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல்

சென்னை : அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி, ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சிப் பதவிகளில் மாற்றம் கொண்டு வர தடை விதிக்க கோரியும் புதிய மனு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: