பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைதுக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா ட்வீட்டரில் கருத்து

பெங்களூரு: “பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டது கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி; அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை எதிர்த்துப் போராட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்” என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா ட்வீட்டரில் பதிவிட்டார்.

Related Stories: