கொரோனா பரவல்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம்

டெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை கோரி மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியது. வரும் மாதங்களில் பண்டிகை, திருவிழாக்கள், யாத்திரை நடைபெறவுள்ளதையொட்டி ஒன்றிய அரசு அறிவுறுத்தியது.

Related Stories: