காவல்துறையினர் துன்புறுத்தியதால் இளைஞர் தற்கொலை செய்ததாக தொடர்ந்த வழக்கில் அரசு, டிஜிபிக்கு நோட்டீஸ்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: காவல்துறையினர் துன்புறுத்தியதால் இளைஞர் தற்கொலை செய்ததாக தொடர்ந்த வழக்கில் அரசு, டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ரங்கம்மாளின் வழக்கில் தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் தனது மகனை காவல் துறையினர் சித்திரவதை செய்ததாக புகாரில் ரங்கம்மாள் தகவல் தெரிவித்திருந்தார்.

Related Stories: