திருவனந்தபுரம்: காசர்கோடு மாவட்டம் கேரள மாநிலத்தின் வட எல்லையில் உள்ளது. இன்று காலை 7.45 மணியளவில் இங்குள்ள வெள்ளரிக்குண்டு மற்றும் பனத்தடி அருகே உள்ள கல்லேப்பள்ளி ஆகிய பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
திருவனந்தபுரம்: காசர்கோடு மாவட்டம் கேரள மாநிலத்தின் வட எல்லையில் உள்ளது. இன்று காலை 7.45 மணியளவில் இங்குள்ள வெள்ளரிக்குண்டு மற்றும் பனத்தடி அருகே உள்ள கல்லேப்பள்ளி ஆகிய பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.