இந்தியா ஜூலை 1ம் தேதி சஞ்சய் ராவத் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் dotcom@dinakaran.com(Editor) | Jun 28, 2022 சஞ்சய் ராவத் மும்பை: சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் ஜூலை 1ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பத்ரா குடியிருப்பு நிலமோசடி விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டது.
ரூ.215 கோடி மிரட்டி பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் குற்றவாளி: குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை தகவல்
உள்ளூர் வியாபாரிகளுக்கு நற்செய்தி பழையபடி ரயில் பயணத்தில் பொருட்களை விற்க அனுமதி: ரயில்வே புதிய திட்டம்
பாபா வங்காவின் கணிப்பின்படி இந்தாண்டு இந்தியாவில் வெட்டுக்கிளி படையெடுப்பு நடக்குமா?: பஞ்சம் தலைவிரித்தாடும் அபாயம்
தேர்தலில் இலவசங்களை அறிவிப்பது பற்றி எல்லா அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
குறுகிய கால விவசாய கடன்களுக்கான வட்டி மானியம் வழங்க ரூ.34,856 கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
ஜம்மு காஷ்மீரில் அரசு அதிரடி பண்டிட்டை சுட்டுக் கொன்ற தீவிரவாதியின் வீடு பறிமுதல்: தந்தை, 3 சகோதரர்கள் கைது
கல்வி, மருத்துவத்துக்கு முக்கியத்துவம் மேக் இந்தியா நம்பர் - 1 கெஜ்ரிவால் புது திட்டம்: அனைத்து கட்சியும் சேர அழைப்பு