இந்தியா ஜூலை 1ம் தேதி சஞ்சய் ராவத் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் Jun 28, 2022 சஞ்சய் ராவத் மும்பை: சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் ஜூலை 1ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பத்ரா குடியிருப்பு நிலமோசடி விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டது.
டெல்லி கலால் கொள்கையில் கெஜ்ரிவால், சிசோடியாவுடன் கவிதா கூட்டுச் சதி செய்தார்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
ஜெய்ப்பூர் மின் விநியோக கழகத்திடம் ரூ.1300 கோடி கூடுதல் கட்டணம் கோரிய அதானி நிறுவனத்தின் மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
அதிருப்தி காங். எம்எல்ஏக்கள் 6 பேர் தகுதிநீக்கம் இமாச்சல் சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஆந்திராவில் எம்எல்ஏவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு சவாலில் தோற்றதால் பாதி மொட்டை, பாதி மீசை வழித்த கார் டிரைவர்: சமூக வலைதளங்களில் வெளியிட்டார்
கர்நாடக பாஜவில் கோஷ்டி மோதல் மகனுக்கு சீட் கிடைக்காததால் ஈஸ்வரப்பாவுக்கு என் மீது கோபம்: எடியூரப்பா ஆதங்கம்
தேர்தல் பத்திரங்களின் எண்கள் உட்பட அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தோடு விளையாட வேண்டாம் என எச்சரிக்கை
பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக பிரதமர் மோடி நாளை சேலம் வருகிறார்! 2700 போலீசார் பாதுகாப்பு