திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய செம்பாக்கம் ஊராட்சியில், எய்டு இந்தியா நிறுவனம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் யுரேகா வீட்டுத்தோட்டம் என்ற திட்டத்தின் கீழ் ஆயிரம் குடும்பங்களுக்கு காய்கறி செடிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஒன்றிய திட்ட ஒருங்கிணைப்பாளர் விமலா தலைமை தாங்கினார்.