அதிமுக பொதுக்குழு: எடப்பாடிக்கு எதிராக ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு

சென்னை: ஜூன் 23ல் நடந்த அதிமுக பொதுக்குழுவில் உயர்நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். உயர்நீதிமன்றம் அனுமதித்த தீர்மானங்களை அதிமுக பொதுக்குழு நிராகரித்தது நீதிமன்ற அவமதிப்பு என மனுவில் புகார் அளிக்கப்பட்டது.

Related Stories: