ஜூலை 7ல் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது: மதிமுக

சென்னை: ஜூலை 7ல் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது என மதிமுக தெரிவித்துள்ளது. மேகதாது நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டால் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும் என மதிமுக தீர்மானம் கொண்டு வந்துள்ளது. சென்னையில் நடந்த மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: