ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்கள் 69 பேருக்கு பணிக்கொடையை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!!

சென்னை: ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்கள் 69 பேருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணிக்கொடையை வழங்கினார். திருத்தணி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பணியாற்றியவர்களுக்கு தலைமைச் செயலகத்தில் பணிகொடை வழங்கினார். 3 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.3 லச்சம் குடும்ப நல நிதி உள்பட ரூ.2.70 கோடி வழங்கினார்.

Related Stories: