மும்பை கட்டட விபத்து: 12 பேர் மீட்கப்பட்ட நிலையில் தேடும் பணி தீவிரம்

மும்பை: மும்பையின் குர்லாவில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அடுக்குமாடி கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து இதுவரை 12 பேர் மீட்கப்பட்ட நிலையில் தேடும் பணி தொடருகிறது.

Related Stories: