ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு..!!

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த 18ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாரிமுத்து என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 6 பிரிவுகளில் ராயப்பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.

Related Stories: