தமிழகம் நெல்லை பச்சையாறு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் சபாநாயகர் அப்பாவு Jun 28, 2022 சபாநாயகர் நெல்லை: திருநெல்வேலி- களக்காடு பச்சையாறு அணையில் இருந்து சபாநாயகர் அப்பாவு விவசாயத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார். இன்று முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை 65 நாட்களுக்கு வினாடிக்கு 50 கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும்.
Group I, Group II, Group IV உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ தேதிகள் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்!: வெப்பத்தின் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?..செய்ய வேண்டியவை.. செய்யக் கூடாதவை என்னென்ன?
சென்னையில் பயங்கரம்!: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சிறுமி கொலை.. தாயின் ஆசை காதலன் வெறிச்செயல்..!!
மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்த வழக்கு; கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் குடியரசுக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு..!!
கடலூரில் தேர்தலன்று இரு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தடுக்க வந்த பெண் கீழே விழுந்து உயிரிழப்பு: போலீசார் விசாரணை
தமிழ்நாட்டில் நேற்று சாதனை அளவாக 40.50 மெகா யூனிட் சூரிய மின்சாரம் பயன்படுத்தப்பட்டது: மின்வாரியம் தகவல்