தமிழகம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 2 மாவட்டங்களில் மழை!! dotcom@dinakaran.com(Editor) | Jun 28, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை : அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 2 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.கரூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானுயர வளர காத்திருக்கும் மரங்கள்; களிமண்ணால் செய்யப்படும் விதை விநாயகர் சிலைகள்: நெல்லை மண்பாண்ட தொழிலாளர்கள் புதிய முயற்சி
அரசு சட்டக் கல்லூரிகளில் அம்பேத்கரின் படத்தை வைப்பது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்ப ஐகோர்ட் கிளை பரிந்துரை
திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக் காற்றுடன் கன மழை; மரங்கள், பேனர்கள் விழுந்தன: 2 பேர் படுகாயம்
அடுத்த சர்ச்சை!: கும்பகோணம் அருகே மின் கம்பங்களை அகற்றாமலே போடப்பட்ட சாலை..விபத்து ஏற்படும் அபாயம்..!!
ஈரோடு மாவட்டம் மலை கிராமங்களில் பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களை கவர தன்னார்வ அமைப்பு புது முயற்சி...
அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்தவர்கள் சிக்க வாய்ப்பு போலி பத்திரப்பதிவுகள் குறித்து புகார் அளிக்கலாம்: சிவகாசி சார்பதிவாளர் அதிரடி