சென்னை சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்த ஆண் சிங்கம் வயது முதிர்வால் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Jun 27, 2022 வந்தலூர் உயிரியல் பூங்கா சென்னை சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்த ஆண் சிங்கம் வயது முதிர்வால் உயிரிழந்துள்ளது. 2000-ம் ஆண்டில் கள்ளக்குறிச்சியில் மீட்கப்பட்ட ஆண் சிங்கம் வண்டலூரில் பராமரிக்கப்பட்டு வந்தது.
சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் தங்க நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை பரிசீலிக்க வேண்டும்; எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு கனடா பயணம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து